தமிழ்நாடு

மகன் போல உதவும் நாய் - மக்கள் வியப்பு

நாய் ஒன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது திசையன்விளை பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தந்தி டிவி

நாய் ஒன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது திசையன்விளை பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவரது நாய் கருப்பன், உரிமையாளருக்காக கடைக்கு சென்று வருவது என அவர்களது மகன் போலவே மாறியுள்ளது. பொருட்களை பட்டியலிட்டு, சிறிய டப்பாவில் போட்டு தனசேகர் கொடுக்க, அதனை வாயில் கவ்வியவாறு கடைக்கு கொண்டு செல்லும் நாய், பொருட்களை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்கிறது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்