தமிழ்நாடு

``இது தொடரும்’’ - சென்னை கமிஷனர் அருண் IPS எச்சரிக்கை

``இது தொடரும்’’

thanthitv

போதைப்பொருள் கட்டுப்பாடு நடவடிக்கையாக சென்னையில் 105 பேர் கைது சென்னையில் போதைப்பொருட்களுக்கு எதிராக, 2 நாட்கள் சிறப்பு ஆப்ரேஷன் நடத்தப்பட்டது. 12 காவல் மாவட்டங்களில் நடந்த சோதனையில், 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,105 பேர் கைது செய்யப்பட்டனர். 26 கிலோ கஞ்சா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த, தொடர்ந்து தீவிர சோதனைகள் நடத்தப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்