தமிழ்நாடு

``இது தொடரும்’’ - சென்னை கமிஷனர் அருண் IPS எச்சரிக்கை

``இது தொடரும்’’

thanthitv

போதைப்பொருள் கட்டுப்பாடு நடவடிக்கையாக சென்னையில் 105 பேர் கைது சென்னையில் போதைப்பொருட்களுக்கு எதிராக, 2 நாட்கள் சிறப்பு ஆப்ரேஷன் நடத்தப்பட்டது. 12 காவல் மாவட்டங்களில் நடந்த சோதனையில், 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,105 பேர் கைது செய்யப்பட்டனர். 26 கிலோ கஞ்சா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த, தொடர்ந்து தீவிர சோதனைகள் நடத்தப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்