தமிழ்நாடு

Thenkasi | "எங்களின் ஒரே வாழ்வாதாரம் இதுதான்" - கண்ணீர் மல்க கோரிக்கை

"எங்களின் ஒரே வாழ்வாதாரம் இதுதான்"

thanthitv

#thenkasi "எங்களின் ஒரே வாழ்வாதாரம் இதுதான்" - கண்ணீர் மல்க கோரிக்கை தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே 50க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடைகளை காலி செய்யாவிட்டால் ஜேசிபி மூலம் அகற்றப்படும் என எச்சரிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கரும்புச்சாறு, இளநீர், பழங்கள் உள்ளிட்ட சிறு வியாபாரங்களே தங்களின் ஒரே வாழ்வாதாரம் என்று கூறுகின்றனர். மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் கடைகளை அகற்றினால் வாழ வழியில்லை என்று கூறும் வியாபாரிகள், மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்