தமிழ்நாடு

"இது நிரந்தரத் தீர்வு கிடையாது"..ஆவேசமாக பேசிய சீமான்

தந்தி டிவி

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய்க் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். மணலியில் இயங்கி வரும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் எண்ணெய்க் கழிவுகள், மழைநீருடன் கலந்து சத்தியமூர்த்தி நகர், ஜோதி நகர், கிரிஜா நகர், எர்ணாவூர் உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 5 வீடுகளுக்குள் எண்ணெய்க் கழிவுகள் புகுந்து உடைமைகளை சேதப்படுத்தி உள்ளது. எண்ணெய்க் கழிவுகள், கடலில் கலந்துள்ளதால், கடல் நீர் மாசுபட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை சீமான் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை