தமிழ்நாடு

ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இல்லை : வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டம்

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதி திராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலம் பயிற்றுவிக்க, ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதி திராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலம் பயிற்றுவிக்க, ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பள்ளியில் பதினோராம் வகுப்பில், ஆங்கில வழிக்கல்வி பயில, மாணவிகள் சேர்ந்தனர். ஆனால், மாணவர் சேர்க்கை முடிந்த பின்பு, தமிழ் வழி கல்வி பயில பள்ளி தலைமை ஆசிரியர் நிர்ப்பந்தம் செய்ததாக கூறி, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்