தமிழ்நாடு

கோயிலில் ஓதுவார்களை நியமிக்க வேண்டும் - திருவாவடுதுறை ஆதீனம் வேண்டுகோள்

கோயிலில் ஓதுவார்களை நியமித்து சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாவடுதுறை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

கோயிலில் ஓதுவார்களை நியமித்து சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாவடுதுறை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை தமிழ்ச்சங்கம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் இணைந்து நடத்திய தேவாரத்திருவிழா பங்கேற்ற அவர், தமிழக அரசு அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்து நல்லது செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்