கோயிலில் ஓதுவார்களை நியமித்து சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாவடுதுறை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை தமிழ்ச்சங்கம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் இணைந்து நடத்திய தேவாரத்திருவிழா பங்கேற்ற அவர், தமிழக அரசு அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்து நல்லது செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.