தமிழ்நாடு

கோயிலில் ஓதுவார்களை நியமிக்க வேண்டும் - திருவாவடுதுறை ஆதீனம் வேண்டுகோள்

கோயிலில் ஓதுவார்களை நியமித்து சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாவடுதுறை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

கோயிலில் ஓதுவார்களை நியமித்து சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாவடுதுறை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை தமிழ்ச்சங்கம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் இணைந்து நடத்திய தேவாரத்திருவிழா பங்கேற்ற அவர், தமிழக அரசு அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்து நல்லது செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்