தமிழ்நாடு

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி - ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 20 ஆம் தேதி முதல், நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக இலங்கை, டெல்லி, கொச்சி உள்ளிட்ட பல்வேறு, பகுதிகளில் இருந்து வந்த கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை, ஏராளமானோர் உற்சாகமுடன் கண்டு ரசித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்