தமிழ்நாடு

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் இனிப்பு கடை உரிமையாளரின் புதிய முயற்சி...

திருவாரூரில், மழை நீரை சேகரித்து அதன் மூலம் தன் கடையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் இனிப்பு கடை உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தந்தி டிவி

திருவாரூர், அண்ணா சாலையில் இனிப்பு கடை நடத்தி வரும் ராகுல்

தன், கடையின் கூரை மீது விழும் மழை நீரை 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் சேகரித்து வருகிறார். இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டு தொட்டியில் சேகரிக்கப்படும் தண்ணீரை கொண்டே இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் தன் கடையில் தயாரிக்கப்படும் பலகாரங்களுக்கு அதிக சுவை கிடைப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு குடிக்கவும் இந்த நீரையே வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்