திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற விதை பந்துகள் தயாரிக்கும் விழாவில், பள்ளி மாணவர்கள், பொது நல அமைப்புகள் இணைந்து 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்தனர். சுற்றுச்சூழலை பொதுமக்கள் பாதுகாக்க வலியுறுத்தி வாகை, புங்கன் மரங்களின் விதைகளை பந்துகளாக அவர்கள் தயாரித்தனர்.