தமிழ்நாடு

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை - கொரோனா பரிசோதனை செய்ய முடியாமல் மக்கள் அவதி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திரும்பிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால், நோயாளிகள் திரும்பிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. கொரோனா அறிகுறியாக இருமலும், காய்ச்சலும் கூறப்படும் நிலையில், அங்கு பரிசோதனைக்கு வரும் கிராமப்புற மக்கள், பரிசோதிக்க மருத்துவர்கள் இல்லாததால் வேதனையுடன் திரும்பிச் செல்கின்றனர். மன்னார்குடியைச் சுற்றிய 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நீண்ட நேரமாக காத்திருந்தும் சிகிச்சைபெற முடியாமல் திரும்பும் நிலையில், கூடுதல் மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை