Thiruvarur | விளைநிலம் வழியே மயானம் செல்லும் கொடுமை..
thanthitv
50 ஆண்டுகால அவலம் - விளைநிலங்களில் உடலைச் சுமந்த சோகம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சுடுகாட்டுப் பாதை வசதி இல்லாததால், உயிரிழந்த இளைஞரின் உடலை விளைநிலங்கள் வழியாக மக்கள் சுமந்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.