தமிழ்நாடு

Thiruvarur | காட்டுப்பன்றி தாக்கி விவசாயி பலி - திருவாரூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மதகரம் பகுதியை சேர்ந்த விவசாயி நாகராஜ், இரவு நேரத்தில் தன்னுடைய வயலுக்கு சென்ற நிலையில், மறுநாள் காலை முகத்தில் கீரல்கள் மற்றும் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமிருப்பதால், காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்