தமிழ்நாடு

Thiruvarur | காட்டுப்பன்றி தாக்கி விவசாயி பலி - திருவாரூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மதகரம் பகுதியை சேர்ந்த விவசாயி நாகராஜ், இரவு நேரத்தில் தன்னுடைய வயலுக்கு சென்ற நிலையில், மறுநாள் காலை முகத்தில் கீரல்கள் மற்றும் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமிருப்பதால், காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்