தமிழ்நாடு

Thiruvarur | காட்டுப்பன்றி தாக்கி விவசாயி பலி - திருவாரூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மதகரம் பகுதியை சேர்ந்த விவசாயி நாகராஜ், இரவு நேரத்தில் தன்னுடைய வயலுக்கு சென்ற நிலையில், மறுநாள் காலை முகத்தில் கீரல்கள் மற்றும் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமிருப்பதால், காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு