தமிழ்நாடு

பொங்கல் நேரத்தில் இடைத்தேர்தல் ஏற்புடையது அல்ல - தம்பிதுரை

திருவாரூரில், கஜா புயல் நிவாரண பணி நடைபெற்று வரும் நேரத்தில் இடைத்தேர்தல் தேவையா என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

திருவாரூரில், கஜா புயல் நிவாரண பணி நடைபெற்று வரும் நேரத்தில் இடைத்தேர்தல் தேவையா என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் நேரத்தில் தேர்தல் அறிவிப்பு ஏற்புடையது அல்ல என்றும் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்