தமிழ்நாடு

விளைநிலத்தில் கசிந்த கச்சா எண்ணெய் - விளைநிலம் பாதிப்பு என விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டம் மூலங்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கசிந்ததில் விளைநிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மூலங்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கசிந்ததில் விளைநிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அங்கு வந்த .என்.ஜி.சி அதிகாரிகள் விவசாயி பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்து, கச்சா எண்ணெய்யை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அடிக்கடி எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்கள் சேதமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூலங்குடி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்