தமிழ்நாடு

விளைநிலத்தில் கசிந்த கச்சா எண்ணெய் - விளைநிலம் பாதிப்பு என விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டம் மூலங்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கசிந்ததில் விளைநிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மூலங்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கசிந்ததில் விளைநிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அங்கு வந்த .என்.ஜி.சி அதிகாரிகள் விவசாயி பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்து, கச்சா எண்ணெய்யை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அடிக்கடி எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்கள் சேதமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூலங்குடி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ