தமிழ்நாடு

விளைநிலத்தில் கசிந்த கச்சா எண்ணெய் - விளைநிலம் பாதிப்பு என விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டம் மூலங்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கசிந்ததில் விளைநிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மூலங்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கசிந்ததில் விளைநிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அங்கு வந்த .என்.ஜி.சி அதிகாரிகள் விவசாயி பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்து, கச்சா எண்ணெய்யை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அடிக்கடி எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்கள் சேதமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூலங்குடி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக