தமிழ்நாடு

ஜாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை : திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி

ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பழங்குடியினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தை தூர் வார வேண்டும் என்றும் வலியுறுத்தியுனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை