தமிழ்நாடு

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்தது ஏன்...? - தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜனவரி 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

ஜனவரி 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வரும் 28-ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் தொடர்பாக, தேர்தல் அதிகாரிகள் எடுத்த அனைத்து நடவடிக்கையும் செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் ரத்து தொடர்பான அறிவிக்கை, தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து ஏன்...?

இடைத்தேர்தல் ரத்து : அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை