தமிழ்நாடு

Thiruvannamalai | ``நீங்கள் யார்? நீங்கள் எதற்கு தலையீடுகிறீர்கள்'' - திடீரென டென்ஷனான நீதிபதி

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆய்வின்போது, குறுக்கிட்டுப் பேசிய திமுக முன்னாள் நகர மன்றத் தலைவரை நீதிபதிகள் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலையார் கோயில் அருகில் வணிக ரீதியில் கடைகள் கட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், நீதிபதிகள் சுரேஷ் குமார், சௌந்தர் ஆகியோர், கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 8 கோடி ரூபாயில் காத்திருப்பு அறை கட்டப்படுவது குறித்து கோயில் ஆணையரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, முன்னாள் நகர மன்றத் தலைவர் ஸ்ரீதர் குறுக்கிட்டுப் பேசியனார். இதனால் கோபமடைந்த நீதிபதி சௌந்தர், நீங்கள் யார்? நீங்கள் எதற்கு தலையீடுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்