தமிழ்நாடு

Thiruvannamalai | ``நீங்கள் யார்? நீங்கள் எதற்கு தலையீடுகிறீர்கள்'' - திடீரென டென்ஷனான நீதிபதி

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆய்வின்போது, குறுக்கிட்டுப் பேசிய திமுக முன்னாள் நகர மன்றத் தலைவரை நீதிபதிகள் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலையார் கோயில் அருகில் வணிக ரீதியில் கடைகள் கட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், நீதிபதிகள் சுரேஷ் குமார், சௌந்தர் ஆகியோர், கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 8 கோடி ரூபாயில் காத்திருப்பு அறை கட்டப்படுவது குறித்து கோயில் ஆணையரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, முன்னாள் நகர மன்றத் தலைவர் ஸ்ரீதர் குறுக்கிட்டுப் பேசியனார். இதனால் கோபமடைந்த நீதிபதி சௌந்தர், நீங்கள் யார்? நீங்கள் எதற்கு தலையீடுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்