தமிழ்நாடு

Thiruvannamalai || வைகாசி மாத பௌர்ணமி - கிரிவலப்பாதையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தந்தி டிவி

திருவண்ணாமலையில் வைகாசி மாத பௌர்ணமியை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வரும் சூழலில், கிரிவலப்பாதையில் நடைபெறும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, தூய்மைப் பணியாளர்களிடம் பேசிய அவர், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா? முறையாக சம்பளம் வருகிறதா? உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும், குப்பைகளை அகற்றும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

Puducherry CM Rangasamy | ``இரண்டு’’ முடிவெடுத்த ரங்கசாமி

Vilathikulam Girl Issue 9 நாட்களுக்கு பின் மாணவி உடலை வாங்கிய விளாத்திகுளம் பெற்றோர்

DMK Alliance | திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த காங்.,

TVK Vijay | TN Election | விரைவில் தொடங்கும் விஜய்.. அனைவருக்கும் தீயாய் பறந்த Order

Vellore Mayor Car |தேர்தல் விதிமீறல்.. மேயர் காரையே தேடி சென்று தூக்கி போலீஸ் அதிரடி..FIR-ம் மாறியது