தமிழ்நாடு

கற்களை வீசி மோதிக்கொண்ட இரு தரப்பினர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டு கல்வீசி மோதிக்கொண்ட விவகாரத்தில், 4 பேரை கைது செய்த போலீசார், 20 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

வாகனங்களில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால், செங்கம் அடுத்த புதுப்பட்டு ஊராட்சியில் இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றி இரு தரப்பும் ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், 20 பேர் மீது வழக்குபதிவு செய்த நிலையில், நால்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை