தமிழ்நாடு

கற்களை வீசி மோதிக்கொண்ட இரு தரப்பினர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டு கல்வீசி மோதிக்கொண்ட விவகாரத்தில், 4 பேரை கைது செய்த போலீசார், 20 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

வாகனங்களில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால், செங்கம் அடுத்த புதுப்பட்டு ஊராட்சியில் இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றி இரு தரப்பும் ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், 20 பேர் மீது வழக்குபதிவு செய்த நிலையில், நால்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை