தமிழ்நாடு

Thiruvannamalai | Lightning | அப்பாவுக்கு உதவ போன மகனுக்கு நடந்த துயரம்

தந்தி டிவி

   ஆரணி அருகே இடி தாக்கி பட்டதாரி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சென்னந்தல் கிராமத்தில் வசித்து வரும் எழுமலை என்பவர் கல்லூரி முடித்துவிட்டு, தனது தந்தைக்கு உதவியாக விவசாய நிலத்தில் வேலை செய்துவந்துள்ளார். இந்த நிலையில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, இடி, இடித்ததில் எழுமலை மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செனறனர். எழுமலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்