தமிழ்நாடு

Thiruvannamalai | Lightning | அப்பாவுக்கு உதவ போன மகனுக்கு நடந்த துயரம்

தந்தி டிவி

   ஆரணி அருகே இடி தாக்கி பட்டதாரி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சென்னந்தல் கிராமத்தில் வசித்து வரும் எழுமலை என்பவர் கல்லூரி முடித்துவிட்டு, தனது தந்தைக்கு உதவியாக விவசாய நிலத்தில் வேலை செய்துவந்துள்ளார். இந்த நிலையில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, இடி, இடித்ததில் எழுமலை மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செனறனர். எழுமலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை