தமிழ்நாடு

அந்த பிஸ்கட்டுக்கு ஆசைப்பட்டு பறிபோன அதிர்ஷ்ட மோதிரம் .. மக்களே உஷார்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நாடக கலைஞரிடம் போலியான தங்க பிஸ்கட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். லோகநாதன் என்பவரிடம் கடந்த 7ம் தேதி 3 டிப்டாப் ஆசாமிகள்ஆசைவார்த்தைகள் கூறி போலியான தங்க பிஸ்கட்டுகளை கொடுத்துவிட்டு, அவரிடம் இருந்த தங்க மோதிரத்தை வாங்கி சென்றுள்ளனர். தங்க பிஸ்கட்டுகளை பரிசோதித்த லோகநாதன் மோசடி விவரம் தெரியவந்ததைத் தொடர்ந்து போலீசில் புகார் அளித்தார். விசாரணையை அடுத்து, 3 நபர்களும் வேலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சொகுசு கார் மற்றும் போலி தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன

Pooja Hegde | JanaNayagan | CMVijay | CM விஜய்யின்.. ஜனநாயகனுக்கு `A' கொடுத்த சென்சார்

Breaking | Ali Khamenei | இதுவரை வெளியே வராத மகன் | காமேனியின் இறுதி சடங்கு உலகுக்கு சொல்லும் செய்தி

BREAKING || "வணக்கம் மெல்போர்ன்..." முதலில் தமிழில் ஆரம்பித்து இரண்டாவதாக ஹிந்தியில் பேசிய பிரதமர்

Breaking | CM Vijay | 4% இடஒதுக்கீடு | CM விஜய் அதிரடி உத்தரவு

Ali Khamenei | Iran | Trump | உலகமே உற்றுநோக்க தொடங்கியது காமேனியின் இறுதி சடங்கு