சிறுவன் வயிற்றில் இருந்த செயின், ஆணி, காசுகள் - ஸ்கேன் செய்த டாக்டர்களுக்கு பேரதிர்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையத்தில் நாணயங்கள், செயின், ஆணி போன்ற 23 பொருட்களை விழுங்கிய மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது