தமிழ்நாடு

தி.மலை கிரிவலப் பாதையில் இடங்கள் ஆக்கிரமிப்பு.. ஆட்சியருக்கு பறந்த உத்தரவு. நேரில் இறங்கிய கலெக்டெர்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாமலையார் கோயில் கிரிவலப்பாதை மற்றும் குளத்தின் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு குடியிருப்புகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு நடந்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியரை நேரில் ஆய்வு செய்யும் படி கூறியிருந்தார். இந்த நிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்து, பட்டா உள்ளிட்ட விவரங்களை கேட்டு பெற்றார்.

🔴LIVE : CM Vijay | Chennai | சென்னையில் CM விஜய் - அதிரடி ஆய்வு

Namakkal | தடுப்புகள் மீது ஏறி நின்று போராடிய விவசாயிகள்..

Supreme Court | Manual scavenging | மனிதக் கழிவை கையால் அள்ளும் முறை - உச்சநீதிமன்றம் காட்டம்

BREAKING || காமராஜர் காலை உணவு திட்டம் - தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு

High Court | Irfan | இர்ஃபான்-க்கு இடியை இறக்கிய ஹைகோர்ட் ஆக்‌ஷனில் இறங்கும் அதிகாரிகள்