தமிழ்நாடு

நண்பனை காப்பாற்றி உயிரையே தந்த உயிர் நண்பன்

தந்தி டிவி

சென்னை திருவான்மியூரில் கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனாம்பேட்டையைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரி நடராஜனின் மகன் தீபக், கடலில் ஆழமான இடத்தில் சிக்கிய தனது நண்பரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது இருவரும் அலையில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர். நண்பர்களின் கூச்சலை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டனர். அதில் தீபக் உயிரிழந்த நிலையில், அவர் காப்பாற்ற முயன்ற நண்பன் ஆகாஷ் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"