தமிழ்நாடு

"திருவள்ளுவருக்கு காவித்துண்டு மரியாதை" : உள்நோக்கம் தெரிகிறது - ஜி.ராமகிருஷ்ணன்

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து, அர்ஜூன் சம்பத் மரியாதை செலுத்தியதில், உள்நோக்கம் தெரிவதாக, ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து, அர்ஜூன் சம்பத் மரியாதை செலுத்தியதில், உள்நோக்கம் தெரிவதாக, ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை அவர் ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையின் அடிப்படையில் சங் பரிவார் அமைப்புகள் இயங்கி வருவதாக குற்றம்சாட்டினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்