தமிழ்நாடு

டாஸ்மாக் கடையில் ரூ.78000 மதிப்புள்ள மதுவகைகள் திருட்டு - சிசிடிவி கேமரா மற்றும் 6 பூட்டுகளை உடைத்து கைவரிசை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாந்தோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் 6 பூட்டுகளை உடைத்த மர்மநபர்கள், 78 ஆயிரம் ரூபாய் மதுவகைகளை அள்ளிச் சென்றுள்ளனர்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாந்தோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் 6 பூட்டுகளை உடைத்த மர்மநபர்கள், 78 ஆயிரம் ரூபாய் மதுவகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். கொரோனா எதிரொலியாக டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மர்ம இரும்புக் கதவில் இருந்து 6 பூட்டுகளையும் உடைத்துள்ளனர். முன்னதாக அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் அடித்து உடைத்துள்ளனர். இதனிடையே, திருடப்பட்ட 10 பெட்டிகளின் மது பாட்டில்களையும் திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்