தமிழ்நாடு

வெங்காய மூட்டைகளுக்கு அடியில் வைத்து கஞ்சா கடத்தல் - 42 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வெங்காய மூட்டைகள் ஏற்றி வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டதில் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 42கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த ஞானராஜ், புருஷோத்தமன் ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்