தமிழ்நாடு

கோவையில் திருவள்ளுவர் தின விழா : திருக்குறள் கூறி அசத்திய குழந்தைகள்

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது.

தந்தி டிவி

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. "திருக்குறளை சேமிப்போம்" என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள், திருக்குறளை கூறி அசத்தினர். இதனிடையே, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் திருக்குறள் தமிழர்களின் அடையாளம் எனவும், வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளது எனவும் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்