தமிழ்நாடு

கோவையில் திருவள்ளுவர் தின விழா : திருக்குறள் கூறி அசத்திய குழந்தைகள்

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது.

தந்தி டிவி

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. "திருக்குறளை சேமிப்போம்" என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள், திருக்குறளை கூறி அசத்தினர். இதனிடையே, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் திருக்குறள் தமிழர்களின் அடையாளம் எனவும், வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளது எனவும் கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி