தமிழ்நாடு

கோவையில் திருவள்ளுவர் தின விழா : திருக்குறள் கூறி அசத்திய குழந்தைகள்

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது.

தந்தி டிவி

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. "திருக்குறளை சேமிப்போம்" என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள், திருக்குறளை கூறி அசத்தினர். இதனிடையே, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் திருக்குறள் தமிழர்களின் அடையாளம் எனவும், வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளது எனவும் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை