தமிழ்நாடு

கோவையில் திருவள்ளுவர் தின விழா : திருக்குறள் கூறி அசத்திய குழந்தைகள்

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது.

தந்தி டிவி

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. "திருக்குறளை சேமிப்போம்" என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள், திருக்குறளை கூறி அசத்தினர். இதனிடையே, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் திருக்குறள் தமிழர்களின் அடையாளம் எனவும், வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளது எனவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்