தமிழ்நாடு

`6வது முடித்தாலே சைக்கிள்; மக்களுக்கு சொந்த செலவில் வீடு, கோவில்'-ஒற்றை நபரால் வேற லெவலில் மாறிய ஊர்

தந்தி டிவி

தனது ஊராட்சியில் இருக்கும் மக்களுக்கு எந்த குறைகளும் இருக்கக் கூடாது என்ற உயரிய எண்ணத்தில்.. மக்கள் பணியாற்றி வரும் ஊராட்சி மன்றத் தலைவர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் தான், இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்து வருகிறது..

இங்கு ரமேஷ் என்பவர் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். தனது ஊராட்சியில் உள்ள மக்களுக்கும் சரி, பள்ளி மாணவர்களுக்கும் சரி, அவர்களின் தேவையை உணர்ந்து, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்..இவர்.

இது தவிர, ஊராட்சியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு ரேஷன் கார்டு முதல் ஆதார் கார்டு உள்ளிட்ட எல்லா ஆவணங்களையும் வாங்கித் தர வேண்டிய உதவிகளை முன்நின்று செய்து தருகிறார்..

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்