தமிழ்நாடு

`6வது முடித்தாலே சைக்கிள்; மக்களுக்கு சொந்த செலவில் வீடு, கோவில்'-ஒற்றை நபரால் வேற லெவலில் மாறிய ஊர்

தந்தி டிவி

தனது ஊராட்சியில் இருக்கும் மக்களுக்கு எந்த குறைகளும் இருக்கக் கூடாது என்ற உயரிய எண்ணத்தில்.. மக்கள் பணியாற்றி வரும் ஊராட்சி மன்றத் தலைவர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் தான், இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்து வருகிறது..

இங்கு ரமேஷ் என்பவர் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். தனது ஊராட்சியில் உள்ள மக்களுக்கும் சரி, பள்ளி மாணவர்களுக்கும் சரி, அவர்களின் தேவையை உணர்ந்து, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்..இவர்.

இது தவிர, ஊராட்சியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு ரேஷன் கார்டு முதல் ஆதார் கார்டு உள்ளிட்ட எல்லா ஆவணங்களையும் வாங்கித் தர வேண்டிய உதவிகளை முன்நின்று செய்து தருகிறார்..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்