தமிழ்நாடு

உதவி ஆய்வாளர் திட்டியதால் காவலர் தற்கொலை முயற்சி

பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திட்டியதால் பெண் காவலர் ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திட்டியதால் பெண் காவலர் ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உதவி ஆய்வாளர் சகுந்தலா, பெண் காவலர் இசக்கிமீனாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இசக்கிமீனா காவல் நிலைய மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனடியாக பிற காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்