தமிழ்நாடு

திருவள்ளூர் : வாக்குச்சாவடிக்கு தீ வைத்தவர்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை - 5 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குச் சாவடிக்கு தீவைத்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குச் சாவடிக்கு தீவைத்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, தெரிவித்துள்ளார். வாக்குப் பதிவுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டினார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு