தமிழ்நாடு

திருவள்ளூர் : வாக்குச்சாவடிக்கு தீ வைத்தவர்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை - 5 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குச் சாவடிக்கு தீவைத்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குச் சாவடிக்கு தீவைத்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, தெரிவித்துள்ளார். வாக்குப் பதிவுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி