தமிழ்நாடு

திருவள்ளூர் : வாக்குச்சாவடிக்கு தீ வைத்தவர்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை - 5 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குச் சாவடிக்கு தீவைத்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குச் சாவடிக்கு தீவைத்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, தெரிவித்துள்ளார். வாக்குப் பதிவுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை