தமிழ்நாடு

மனைவியை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் - செல்போன் டவரில் ஏறி கணவர் தற்கொலை மிரட்டல்

திருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கத்தை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும் அவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் இடையே குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கத்தை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும் அவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் இடையே குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெயலட்சுமியை கைது செய்யக்கோரி ரஞ்சித்குமார் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகார் அளித்த உடனேயே, ஜெயலட்சுமியை கைது செய்யவில்லை என ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார் அங்கிருந்த இருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 1 மணி நேரத்திற்கு பிறகு அவர் கீழே இறங்கினார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு