தமிழ்நாடு

மனைவியை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் - செல்போன் டவரில் ஏறி கணவர் தற்கொலை மிரட்டல்

திருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கத்தை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும் அவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் இடையே குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கத்தை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும் அவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் இடையே குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெயலட்சுமியை கைது செய்யக்கோரி ரஞ்சித்குமார் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகார் அளித்த உடனேயே, ஜெயலட்சுமியை கைது செய்யவில்லை என ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார் அங்கிருந்த இருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 1 மணி நேரத்திற்கு பிறகு அவர் கீழே இறங்கினார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?