தமிழ்நாடு

பிரபல வங்கிக்கு வந்த ரூ.1.5 கோடி DD.. பணத்தை எடுக்க முயன்றபோது நேர்ந்த அதிர்ச்சி | Thiruvallur

தந்தி டிவி

பிரபல வங்கிக்கு வந்த ரூ.1.5 கோடி DD.. பணத்தை எடுக்க முயன்றபோது நேர்ந்த அதிர்ச்சி | Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் போலி டிடி மூலம் சுமார் ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

செங்குன்றத்தை சேர்ந்த சந்துரு என்பவர், கடந்த ஜுலை மாதம் செங்குன்றத்தில் உள்ள தனியார் வங்கிக்கு வந்தார். அப்போது தனியார் வங்கிக்கு சுமார் ஒன்றரை கோடி கோடி ரூபாய் மதிப்பிலான டிடியை வழங்கினார். வங்கி நிர்வாகம் டிடியில் இருந்த பணத்தை எடுக்க முயன்றபோது, டிடி போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில், சந்துரு, அவருக்கு உதவியாக இருந்த கொளத்தூரை சேர்ந்த குணசேகரன் ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ