தமிழ்நாடு

பிரபல வங்கிக்கு வந்த ரூ.1.5 கோடி DD.. பணத்தை எடுக்க முயன்றபோது நேர்ந்த அதிர்ச்சி | Thiruvallur

தந்தி டிவி

பிரபல வங்கிக்கு வந்த ரூ.1.5 கோடி DD.. பணத்தை எடுக்க முயன்றபோது நேர்ந்த அதிர்ச்சி | Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் போலி டிடி மூலம் சுமார் ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

செங்குன்றத்தை சேர்ந்த சந்துரு என்பவர், கடந்த ஜுலை மாதம் செங்குன்றத்தில் உள்ள தனியார் வங்கிக்கு வந்தார். அப்போது தனியார் வங்கிக்கு சுமார் ஒன்றரை கோடி கோடி ரூபாய் மதிப்பிலான டிடியை வழங்கினார். வங்கி நிர்வாகம் டிடியில் இருந்த பணத்தை எடுக்க முயன்றபோது, டிடி போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில், சந்துரு, அவருக்கு உதவியாக இருந்த கொளத்தூரை சேர்ந்த குணசேகரன் ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | ரூ.15 லட்சமாக.. பரபரப்பை எகிறவிடும் மத்திய பட்ஜெட்

🔴LIVE : Union Budget 2026 | மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் வருகை

Union Budget 2026 | பல சர்ப்ரைஸோடு தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்?

2026 Union Budget | நாடே உற்றுநோக்கும் பட்ஜெட் 2026 - கொண்டாடப்பட்ட `வெற்றி பாரம்பரியம்’