தமிழ்நாடு

பிரபல வங்கிக்கு வந்த ரூ.1.5 கோடி DD.. பணத்தை எடுக்க முயன்றபோது நேர்ந்த அதிர்ச்சி | Thiruvallur

தந்தி டிவி

பிரபல வங்கிக்கு வந்த ரூ.1.5 கோடி DD.. பணத்தை எடுக்க முயன்றபோது நேர்ந்த அதிர்ச்சி | Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் போலி டிடி மூலம் சுமார் ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

செங்குன்றத்தை சேர்ந்த சந்துரு என்பவர், கடந்த ஜுலை மாதம் செங்குன்றத்தில் உள்ள தனியார் வங்கிக்கு வந்தார். அப்போது தனியார் வங்கிக்கு சுமார் ஒன்றரை கோடி கோடி ரூபாய் மதிப்பிலான டிடியை வழங்கினார். வங்கி நிர்வாகம் டிடியில் இருந்த பணத்தை எடுக்க முயன்றபோது, டிடி போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில், சந்துரு, அவருக்கு உதவியாக இருந்த கொளத்தூரை சேர்ந்த குணசேகரன் ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்