தமிழ்நாடு

திருவாவடுதுறை மடத்தில் தொடரும் சர்ச்சை - ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்ளும் துறவிகள்

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கட்டளைத்தம்பிரான் சுவாமியாக இருந்த சுவாமிநாத தம்பிரான் விதிகளை மீறியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கட்டளைத்தம்பிரான் சுவாமியாக இருந்த சுவாமிநாத தம்பிரான், விதிகளை மீறியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம் அளித்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாததால் சுவாமிநாத தம்பிரான் ராஜினாமா செய்த‌தாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்துஅவரிடம் இருந்த காவி உடை, உத்திராட்சம் உள்ளிட்டவை பறிக்கப்பட்டன. இந்த நிலையில், காசிக்கு சென்ற அவர் மீண்டும் காவி உடை அணிந்தபடி, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்த‌தாக வாட்ஸ் ஆப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி அம்பலவாண தேசிகர், சுவாமிநாத தம்பிரான் முழுமையாக துறவறம் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ