தமிழ்நாடு

திருத்தணி : கிடப்பில் போடப்பட்டுள்ள தார்சாலை பணிகள்

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி
திருத்தணி முருகன் மலைக்கோயிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மலைக்கோயிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக கடந்த ஆண்டு 6 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்பின்னர் சாலை அமைக்கும் பணிகள் மந்தமாகியுள்ளது. இந்நிலையில், சாலை அமைக்கும் பணியை துரிதமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?