தமிழ்நாடு

திருத்தணி : கிடப்பில் போடப்பட்டுள்ள தார்சாலை பணிகள்

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி
திருத்தணி முருகன் மலைக்கோயிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மலைக்கோயிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக கடந்த ஆண்டு 6 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்பின்னர் சாலை அமைக்கும் பணிகள் மந்தமாகியுள்ளது. இந்நிலையில், சாலை அமைக்கும் பணியை துரிதமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்