தமிழ்நாடு

திருத்தணி: உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையை அடுத்த ராஜா நகரம் கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 100 பேருக்கு வீட்டு மனை அளிக்கப்பட்டது. அந்த இடத்தில் வீடுகள் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் வீடுகட்ட முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக பலகட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க ஒரு தரப்பு மக்கள் முடிவு செய்துள்ளனர். வீடுகளில் கருப்புகொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வரும் அவர்கள், உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்