தமிழ்நாடு

திருத்தணி: உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையை அடுத்த ராஜா நகரம் கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 100 பேருக்கு வீட்டு மனை அளிக்கப்பட்டது. அந்த இடத்தில் வீடுகள் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் வீடுகட்ட முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக பலகட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க ஒரு தரப்பு மக்கள் முடிவு செய்துள்ளனர். வீடுகளில் கருப்புகொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வரும் அவர்கள், உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்