தமிழ்நாடு

திருத்தணி கோவிலில் நடிகர் லாரன்ஸ் சாமி தரிசனம்

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடிகர் ராகவா லாரன்ஸ், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நடிகர் ராகவா லாரன்சை, காண ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டதால் திருத்தணி மலைக்கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி லாரன்சை அனுப்பிவைத்தனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்