தமிழ்நாடு

திருத்தணி கோவிலில் நடிகர் லாரன்ஸ் சாமி தரிசனம்

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடிகர் ராகவா லாரன்ஸ், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நடிகர் ராகவா லாரன்சை, காண ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டதால் திருத்தணி மலைக்கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி லாரன்சை அனுப்பிவைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை