தமிழ்நாடு

"முதலமைச்சர் சிறப்பாக செயல்படுவதாக மக்கள் பாராட்டு" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறப்பாக செயல்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்