தமிழ்நாடு

ஊரடங்கை மீறி சுற்றி திரிந்த இளைஞர்கள் கைது - விடுவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி சீல் வைக்கப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் சுற்றிதிரிந்த சில இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடைகளை திறக்கவும் அனுமதிக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மங்கலம் நால்ரோடு சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாது என போலீசார் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ