தமிழ்நாடு

ஊரடங்கை மீறி சுற்றி திரிந்த இளைஞர்கள் கைது - விடுவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி சீல் வைக்கப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் சுற்றிதிரிந்த சில இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடைகளை திறக்கவும் அனுமதிக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மங்கலம் நால்ரோடு சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாது என போலீசார் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்