தமிழ்நாடு

வீட்டின் மேற்கூரையை பிரித்த போது விபத்து - இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளிகள் உயிருடன் மீட்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீட்டின் மேற்கூரையை பிரித்த போது ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் மீட்கப்பட்டனர்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீட்டின் மேற்கூரையை பிரித்த போது ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் மீட்கப்பட்டனர். பல்லடம் பாரதிபுரத்தைச் சேர்ந்த தனசீலன் என்பவரின் வீட்டின் மேற்கூரையை சரிசெய்யும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த லட்சுமணன், தங்கவேல் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கினர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் உயிருடன் மீட்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"