தமிழ்நாடு

வீட்டின் மேற்கூரையை பிரித்த போது விபத்து - இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளிகள் உயிருடன் மீட்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீட்டின் மேற்கூரையை பிரித்த போது ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் மீட்கப்பட்டனர்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீட்டின் மேற்கூரையை பிரித்த போது ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் மீட்கப்பட்டனர். பல்லடம் பாரதிபுரத்தைச் சேர்ந்த தனசீலன் என்பவரின் வீட்டின் மேற்கூரையை சரிசெய்யும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த லட்சுமணன், தங்கவேல் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கினர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் உயிருடன் மீட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்