தமிழ்நாடு

அடிபட்டு கிடந்த அரிய வகை ஆந்தை - காப்பாற்றிய கிராம மக்கள்

தந்தி டிவி

திருப்பூர் அருகே நாச்சிபாளையம் பகுதியில் ஆஸ்திரேலிய நாட்டின் அரிய வகை ஆந்தையான வெண்கூகை பறக்க முடியாமல் கீழே விழுந்து கிடந்தது. அதை கண்ட கிராம மக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்த அப்பகுதி மக்கள் அரிய வகை ஆந்தையை காண அங்கு ஆர்வத்துடன் கூடினர். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் பறக்க முடியாமல் தடுமாறிய ஆந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சையளிக்க கொண்டு சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை