தமிழ்நாடு

"அதிக விலைக்கு மாஸ்க்குகள் விற்றதாக புகார் : தனியார் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல்"

திருப்பத்தூரில் முகத்தில் அணியும் பாதுகாப்பு மாஸ்க்குகளை அதிக விலைக்கு விற்ற தனியார் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தந்தி டிவி

திருப்பத்தூரில் முகத்தில் அணியும் பாதுகாப்பு மாஸ்க்குகளை அதிக விலைக்கு விற்ற தனியார் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பல வரையான மாஸ்க்களை நூறு ரூபாய் வரை விற்றததாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த மருந்தகத்தை மூடி வட்டாட்சியர் சீல் வைத்தார்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு