தமிழ்நாடு

"ஸ்லோ பாய்சன் வைத்து 1 வாரத்திற்குள் கொன்று விடுவேன்.. மிரட்டும் ஜெயில் வார்டன்" - கதறிய கைதி

தந்தி டிவி

கோயம்புத்தூர் சிறை கண்காணிப்பாளரால் தனது உயிருக்கு ஆபத்து என்றும், வேறு சிறைக்கு மாற்ற கோரி, திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் கொலை குற்றவாளி கதறினார். திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகர் பகுதியை சேர்ந்த ராஜன் கொலை வழக்கில் , கோயம்புத்தூருக்கு மாற்றம் செய்துள்ளனர். அங்கு சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கும் ராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் உனக்கு ஸ்லோ பாய்சன் வைத்து ஒரு வாரத்திற்குள் உன்னை கொன்று விடுவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன ராஜன், திருப்பத்தூர் நீதிமன்றத்திற்கு வாய்தாவிற்கு வந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் கத்தி கதறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு