தமிழ்நாடு

"ஸ்லோ பாய்சன் வைத்து 1 வாரத்திற்குள் கொன்று விடுவேன்.. மிரட்டும் ஜெயில் வார்டன்" - கதறிய கைதி

தந்தி டிவி

கோயம்புத்தூர் சிறை கண்காணிப்பாளரால் தனது உயிருக்கு ஆபத்து என்றும், வேறு சிறைக்கு மாற்ற கோரி, திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் கொலை குற்றவாளி கதறினார். திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகர் பகுதியை சேர்ந்த ராஜன் கொலை வழக்கில் , கோயம்புத்தூருக்கு மாற்றம் செய்துள்ளனர். அங்கு சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கும் ராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் உனக்கு ஸ்லோ பாய்சன் வைத்து ஒரு வாரத்திற்குள் உன்னை கொன்று விடுவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன ராஜன், திருப்பத்தூர் நீதிமன்றத்திற்கு வாய்தாவிற்கு வந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் கத்தி கதறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை