ஆடி பௌர்ணமியையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள், கிரிவலம் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்