தமிழ்நாடு

Thiruparankundram | தி.குன்றத்தில் தர்கா சார்பில் ஏற்றப்பட்ட கொடி அகற்றம்

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் மலைமீது தர்கா தரப்பில் ஏற்றப்பட்டிருந்த கொடியை வருவாய்த்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து அகற்றியது.

சந்தனக்கூடு விழாவுக்காக கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரம் அருகே பிறை கொடி ஏற்றப்பட்டதாக கூறப்பட்டது.

பிறை கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விளக்கம் கேட்ட நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதே நேரத்தில் கொடி அகற்றப்பட்டதை எதிர்த்து தர்கா சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை