தமிழ்நாடு

Thiruparangundram | திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் கொடி கட்டியதாக புகார்- வழக்கு

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் மலை மீது கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கொடி கட்டியதாக அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 21-ம் தேதி, தர்கா நிர்வாகத்தினர் மலையில் உள்ள கல்லத்தி மரத்தின் உச்சியில் கொடி கட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மரம் மற்றும் அந்தப் பகுதி அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமானது என்றும், அங்கு அனுமதியின்றி கொடி கட்டியது சட்டவிரோதமானது என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்