தமிழ்நாடு

Thirunelveli | 35 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளித் தேரோட்டம் தொடங்கி வைத்த சேகர் பாபு, அப்பாவு

தந்தி டிவி

35 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளித் தேரோட்டம்

தொடங்கிவைத்த அமைச்சர் சேகர் பாபு, சபாநாயகர் அப்பாவு

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

நெல்லையப்பர் கோயிலில் இருந்த வெள்ளித்தேரானது கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் தீக்கிரையானது. இதுகுறித்து பக்தர்கள் வைத்த கோரிக்கையை அடுத்து, 3 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வெள்ளி தேர் செய்யப்பட்டது. இந்த தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேகர் பாபு, சபாநாயகர் அப்பாவு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்