தமிழ்நாடு

Thirunelveli | 35 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளித் தேரோட்டம் தொடங்கி வைத்த சேகர் பாபு, அப்பாவு

தந்தி டிவி

35 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளித் தேரோட்டம்

தொடங்கிவைத்த அமைச்சர் சேகர் பாபு, சபாநாயகர் அப்பாவு

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

நெல்லையப்பர் கோயிலில் இருந்த வெள்ளித்தேரானது கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் தீக்கிரையானது. இதுகுறித்து பக்தர்கள் வைத்த கோரிக்கையை அடுத்து, 3 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வெள்ளி தேர் செய்யப்பட்டது. இந்த தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேகர் பாபு, சபாநாயகர் அப்பாவு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Breaking | DMK Alliance | விலகல்? | முக்கிய முடிவு எடுக்கும் திமுக கூட்டணி கட்சி

TN Election Date | தமிழ்நாடே அதிதீவிரமாக தேடிய `தேர்தல் தேதி’ இதானா..!

Breaking | Kovai | Arrest | பெண் போலீசிடம் அசிங்கம் | இன்ஸ்பெக்டர் மீது அதிரடி நடவடிக்கை

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த தேர்தல் தேதி? - ரெடியாகும் பிரஸ்மீட்

TN Election Date | இறுதியாகும் தமிழக தேர்தல் தேதி.. வந்தது மெகா அப்டேட்