தமிழ்நாடு

தமிழிசையை மத்திய அமைச்சர் ஆக்கியிருக்கலாம் - புதுக்கோட்டையில் திருமாவளவன் பேட்டி

தமிழிசையை மத்திய அமைச்சர் ஆக்கியிருக்கலாம்,ஓய்வு கொடுப்பது போல ஆளுநராக்கியது ஏன் என தெரியவில்லை - புதுக்கோட்டையில் திருமாவளவன் பேட்டி

தந்தி டிவி

ப.சிதம்பரத்தை போலவே ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என பாஜக தலைவர்கள் கூறி வருவது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம் என்றும் ஆனால் அந்த ஆசை நிறைவேறாது எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார். தமிழிசையை மத்திய அமைச்சர் ஆக்கியிருக்கலாம் என்றும் அவருக்கு ஓய்வு கொடுப்பது போல ஆளுநராக்கியது ஏன் என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை