தமிழ்நாடு

மனுதர்மத்தை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

தந்தி டிவி

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் சட்ட விரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்