தமிழ்நாடு

மனுதர்மத்தை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

தந்தி டிவி

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் சட்ட விரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?