தமிழ்நாடு

மனுதர்மத்தை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

தந்தி டிவி

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் சட்ட விரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை