தமிழ்நாடு

திருச்செந்தூரில் அம்பேத்கர் மணிமண்டபத்தை திருமாவளவன் திறந்து வைத்தார்

திருச்செந்தூர் அருகே அம்பேத்கர் மணிமண்டபத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே அம்பேத்கர் மணிமண்டபத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். தொடர்ந்து அவரது எடைக்கு, எடை நாணயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அவர், கேரளாவில் கைது செய்யப்பட்ட 2 பேரிடமிருந்துகொலை செய்யப்படுவோர் பெயர்கள்

அடங்கிய பட்டியல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில்

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் ரவிக்குமார் பெயரும் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை