தமிழ்நாடு

திருச்செந்தூரில் அம்பேத்கர் மணிமண்டபத்தை திருமாவளவன் திறந்து வைத்தார்

திருச்செந்தூர் அருகே அம்பேத்கர் மணிமண்டபத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே அம்பேத்கர் மணிமண்டபத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். தொடர்ந்து அவரது எடைக்கு, எடை நாணயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அவர், கேரளாவில் கைது செய்யப்பட்ட 2 பேரிடமிருந்துகொலை செய்யப்படுவோர் பெயர்கள்

அடங்கிய பட்டியல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில்

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் ரவிக்குமார் பெயரும் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்