தமிழ்நாடு

திருச்செந்தூரில் அம்பேத்கர் மணிமண்டபத்தை திருமாவளவன் திறந்து வைத்தார்

திருச்செந்தூர் அருகே அம்பேத்கர் மணிமண்டபத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே அம்பேத்கர் மணிமண்டபத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். தொடர்ந்து அவரது எடைக்கு, எடை நாணயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அவர், கேரளாவில் கைது செய்யப்பட்ட 2 பேரிடமிருந்துகொலை செய்யப்படுவோர் பெயர்கள்

அடங்கிய பட்டியல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில்

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் ரவிக்குமார் பெயரும் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்